Friday 3 February 2017

வரதட்சணையை ஊக்குவிக்கிறதா பள்ளி புத்தகம் ?



மஹாராஷ்டிராவில் அரசு வழங்கியுள்ள சமூகவியல் பட புத்தகத்தில் அழகில்லாத பெண்கள் மற்றும் மாற்று திறனாளி பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர் அதிக வரதட்சணை தரவேண்டியுள்ளது என்று வெளியிடப்பட்டுள்ளது. 

கல்யாணம் என்ற சடங்கின் தன்மை தற்போது மாறி வரும் வேளையில் அரசு வெளியிடும் ஒரு புத்தகத்தில் இது போல வெளியிட்டுள்ளது மிகவும் அவமானகரமானது. 

கல்வி அமைச்சர் தற்போது அந்த கருத்தை திருத்த உத்தரவிட்டுள்ளார். 
சரி அந்த புத்தகத்தை எழுதிய அறிவு ஜீவிகள் யார் யார் ?? 





No comments:

Post a Comment