Tuesday 8 March 2016

இலங்கை அகதியின் அவல நிலை

இலங்கை அகதியா இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வாழ்வதை விட கொடுமை இருக்க முடியுமா??? இந்த கேள்வியை தான் மதுரை அகதி முகாமில் வசித்து வந்த இறந்து போன இலங்கை அகதி ரவீந்திரன் மரணம் உணர்த்துகிறது..அகதியாக இருப்பதால் அவர்ககளை சுயமரியாதையுடன் நடத்தக்கூடாதா? அவர்களின் நலனில் அக்கறை இருப்பதாக காட்டிகொள்ளும் அரசுகள் அவர்களின் தன்மானத்தை, சுதந்திரத்தை மறுக்கிறார்கள். இறந்து போன ரவீந்திரன் தாமதமா அகதி முகாமுக்கு வந்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் தனது மகனைப் பார்த்து வருவதற்கு நேரமாகிவிட்டது என்று தெரிவித்தும் வருவாய் துறை அதிகாரிகள் ஒத்துக்கொள்ள வில்லை...அவரின் பேரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்...why this கொலைவெறி???  

No comments:

Post a Comment